May 5, 2024

Report

ஆம்னி பஸ்களில் கூடுதல் விலைக்கு பயணச்சீட்டு விற்றால் குற்றவியல் நடவடிக்கை

சென்னை: குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

நாளை தஞ்சைக்கு வருகை புரிகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர்: நாளை தஞ்சைக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தஞ்சை மேற்கு மாவட்ட அம்மா...

மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்... சம்பா சாகுபடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கச் தமிழக...

தனது வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த கிரிக்கெட் வீரர் சச்சின்

மும்பை: ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற தனது வீடியோ போலியானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி கோரி மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக எம்.பி.க்கள்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக எம்.பி.க்கள் குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில்...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்… ஐநா அறிக்கை

நியூயார்க்: 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவீதமாக இருக்கும் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான...

மருத்துவ மாணவர்களுக்கு 8 மணிநேர பணியை உறுதி செய்யுங்கள்… அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை

சென்னை; மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு...

அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் உலக மக்கள் தொகை 7.5 மில்லியன் அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த ஒரு வருடத்தில் உலக மக்கள் தொகை 7.5 மில்லியன் மக்கள் அதிகரித்துள்ளது. புத்தாண்டு...

புதிய வகை கொரோனாவிற்கு தடுப்பூசி அவசியமா…? மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை

இந்தியா: கடந்த சில நாட்களாக உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக...

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்களைத் தடுப்பது குறித்த அறிக்கை பிப்ரவரியில் தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். அதனைத் தடுக்க வந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]