பிரதமரின் சென்னை வருகை.. வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்
சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...
சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...
சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளதாவது:- அனைத்து வகையான அரிசியின் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் வறட்சி...
அமெரிக்கா: முறையீடு செய்தார்... சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள்...
புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா...
சென்னை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை தமிழில் மொழிமாற்றம் செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் பகவத்சிங் சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறைக்கு அனுமதி...
இந்தியா: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் என எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்....
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...
நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் காலமானதாக அவரது மேலாளர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பி திரையுலக பிரபலங்களும்...
சென்னை: தி.மு.க. பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய ‘உரிமைக்குரல்’, ‘பாதை மாறப் பயணம்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜன. 23) நடைபெற்றது....
சென்னை: தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நினைவேந்தல்...