October 1, 2023

Request

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க கோரிக்கை

சென்னை: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் உரிமை...

வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்… மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர்: கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல்...

ஆவின் பால் கொள்முதலை உயர்த்த தொழிலாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ஆவின் பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் 33...

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்பதாக ஐ.நா. தகவல்

நியூயார்க்: டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் விருந்தினர்களுக்கு...

இந்தியா பெயர் பாரத் என மாறுகிறதா? ஐ.நா., கொடுத்த விளக்கம் என்ன?

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதில் இருந்து "பாரத்" என்று மாற்றுவதற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும்...

சூப்பர் ஸ்டார் பட்டம் மோதல் வேண்டாம்… ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

சினிமா: கதாநாயகர்களின் ரசிகர்கள் வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் யார் என்பதில் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ள ராகவா...

போதையில் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்: சென்னையில் பரபரப்பு

சென்னை: போதை சிறுவர்கள்... சென்னை தண்டையார்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை, கஞ்சா போதையில் தாக்கிய 5 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து...

போர் பதற்றத்தை தணிக்க வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. தூதர் கோரிக்கை

ஜெனிவா: கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா சமீபத்தில் அங்கு உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப முயற்சித்தது. அதன் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து அடுத்த உளவு...

சந்திரயான்-3 தரையிறக்கம் நேரலையில் காண ஏற்பாடு செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: நிலவை ஆராய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி எல்விஎம்3 எம்4 ராக்கெட் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]