May 4, 2024

Request

மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட அதிக வாய்ப்பளிக்க வேண்டும்: டி.ஆர்.பாலுவுக்கு உதயநிதி வேண்டுகோள்

சென்னை: தி.மு.க. பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய ‘உரிமைக்குரல்’, ‘பாதை மாறப் பயணம்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜன. 23) நடைபெற்றது....

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்… திரையுலகினர் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நினைவேந்தல்...

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்… அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

அயோத்தி கோயில் அறங்காவலர்கள் கோரிக்கை … இணையத்தை தெறிக்கவிடும் ராம பக்தர்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவே, இன்னும் சில தினங்களுக்கு இந்தியாவின் டிரெண்டிங்கில் முதன்மை வகிக்கப்போகிறது. அந்தளவுக்கு திசையெங்கும் ராமர் கோயில் தொடர்பான விவாதங்கள், விமர்சனங்கள்...

விபத்தில்லா தமிழ்நாடு இலக்கை அடைய பொறுப்புடன் செயல்படுவோம்… மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை, ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற...

பா.வளர்மதி தொடர்பான கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்…!!

டெல்லி: 2001-06 ஆண்டுகளில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை...

பா.வளர்மதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஊழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக...

ஸ்டெர்லைட் வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை முறையாக கண்காணிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:- சுற்றுச்சூழலை அழித்து, தூத்துக்குடி மக்களின் சுகாதார கேடு, விவசாய நிலங்களை நாசம் செய்த நச்சுத்தன்மை வாய்ந்த ஸ்டெர்லைட்...

தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

சென்னை: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பேரிடர் ஏற்பட்டு ஒரு மாதமாகியும்...

முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

சென்னை: "ஆந்திராவில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம், 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும், 66.34 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]