May 18, 2024

Request

சந்திரயான்-3 தரையிறக்கம் நேரலையில் காண ஏற்பாடு செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: நிலவை ஆராய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி எல்விஎம்3 எம்4 ராக்கெட் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக...

நைஜர் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறியும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

டெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் அதிபர் முகமது பாஷூம் தலைமையில் இருந்தது. ஆனால் அந்நாட்டு ராணுவம் திடீரென அரசுக்கு எதிராக திரும்பியது. அதிபர் முகமது பாசும்...

மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை

கொல்கத்தா: மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக நடைபெற்று வரும் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையேயான கலவரம் இன்னும் ஓயவில்லை. அங்கு அமைதி நிலவ மாநிலத்தை 3...

என்எல்சி விவகாரம்.. விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த சரத்குமார் கோரிக்கை

சேலம்: சேலத்தில் சமக சார்பில் நடந்த சமத்துவ விழாவில் அக்கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- இந்த சமத்துவ விருந்தை ஒற்றுமை வலியுறுத்தும் விருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்....

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்… பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. தற்போது நாம் தரிசிக்கும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின்...

கனமழை பெய்யும் வாய்ப்பு… மக்களே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

இமாச்சல பிரதேசம்: கனமழை பெய்யும் வாய்ப்பு என்பதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கு சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல...

ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்… செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சியமைக்காத...

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்கணும்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 254 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டது....

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றன. இதில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]