பாழடைந்த கோட்டையின் தடயங்கள் ஆரணி அருகே கண்டெடுப்பு
ஆரணி: ஆரணி அடுத்த முருகமங்கலம் கிராமத்தில், சிதிலமடைந்த கோட்டையின் தடயங்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆரணி முன்னாள் தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம்,...