காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் தீர்மானம்
வாஷிங்டன்: காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில்...
வாஷிங்டன்: காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில்...
சென்னை: போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் காணொளிக் காட்சியை பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டார். முதலமைச்சரின்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் செனட் சபையில் அனைத்து சமூக வலைதளங்களுக்கும் நிரந்த தடை விதிக்க கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப் சாட், யூடியூப் உள்ளிட்ட...
பெங்களூரு: நேற்று கர்நாடக பேரவையில் சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சத்துடன் நடந்து...
சென்னை: தெலுங்கானாவில் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை தெலுங்கானா மாநில சட்டசபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து...
திருவனந்தபுரம்: சில மாதங்களுக்கு முன், ஆலப்புழாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். அப்போது முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாவலர்கள்...
திருவனந்தபுரம்: நேற்று கேரள சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ் சார்பில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலப்புழாவில் முதல்வர்...
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. "ஒரே நாடு - ஒரே தேர்தல்" திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது, தொகுதி...
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;- நமது உரிமைகள் பறிபோகக்கூடாது என்பதற்காக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது....
சென்னை: 'ஒரு நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்ப்பது உட்பட அரசின் 2 தனித்தனி தீர்மானங்கள் இன்று சட்டப் பேரவையில் கொண்டு வரப்படுகின்றன. ஆளுநர் உரைக்கு நன்றி...