May 1, 2024

Resolution

சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில்...

பீகார் சட்டசபையில் சபாநாயகரை நீக்கி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பீகார்: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக அவாத் பிகாரி...

பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பாட்னா: பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் தீர்மானம் கொண்டு வந்தார்....

தாமாக முன்வருபவர்களை மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம்… சனாதன தர்ம பிரசார மாநாட்டில் தீர்மானம்

திருமலை: பிற மதத்தினர் தாமாக முன்வந்து இந்துவாக மாறினால் திருமலையில் மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படும் என சனாதன தர்ம பிரசார மாநாட்டில் தீர்மானம்...

உத்தரகாண்டில் சட்டப்பேரவை வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் இன்று தொடங்குகிறது....

மாலத்தீவு அதிபர் பதவிக்கு சிக்கல்… பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டம்

மாலே: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். இதனால், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 4...

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கிளை கூட்டம்

தஞ்சாவூர்: தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க பட்டுக்கோட்டை வட்ட கிளை கூட்டம் நடந்தது. தலைவர் ரெஜினால்டு தலைமை வகித்தார். செயலாளர் சம்சுதீன், பொருளாளர் காசிநாதன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்....

மத்திய அரசின் கைப்பாவையாக உள்ள மாநிலங்களில் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: இளைஞரணி மாநாட்டில் தீர்மானம்

சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும்,...

காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கிய ராகுல்காந்தி

புதுடெல்லி: காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே...

தெலங்கானாவில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும்… காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

ஹைதராபாத்: சமீபத்தில் தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மாநிலம் பிரிக்கப்பட்ட 2014 முதல் இரு முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]