May 17, 2024

Road

துருக்கியின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி: துருக்கியின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளை...

முதல்வரை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போல ஒத்திகை

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சென்னை கோட்டையில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா நடக்கிறது. சென்னை...

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: சென்னை கோட்டையில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா நடக்கிறது. சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இந்நிலையில்,...

மராட்டியத்தில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின்போது கிரேன் விழுந்து விபத்து

மும்பை: மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3வது கட்ட பணிகள் தானே மாவட்டத்தில் நடந்து...

செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர், பி.டி.மூர்த்தி நகர், பாடி காலனி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவு...

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் உள்கட்டமைப்பை அதிகரிக்கும் இந்தியா – சீனா

புதுடில்லி: உள்கட்டமைப்பை அதிகரிக்கின்றன... இந்தியாவும் சீனாவும் பாங்காங் சோ ஏரிக்கு அருகில் உள்கட்டமைப்பை அதிகரித்து வருகின்றன. கடந்த 2020 ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இருந்து...

சாம்பசிவபுரம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திருவண்ணாமலை: சாம்பசிவபுரம் பகுதி சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர், பி.ஆர்.நகர், அக்ரபாளையம் சாலையில் சாம்பசிவபுரம் பகுதி...

மருதமலை பகுதியில் சாலை நடுவே நின்று சண்டையிட்ட குட்டி யானைகள்

கோவை: மருதமலையில் குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் சண்டையிட்டு தழுவி விளையாடி கொண்டிருந்தன. கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம்,...

சாலையில் சண்டையிட்டு விளையாடும் குட்டி யானைகள்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாலை...

கோவை- கரூர் இடையே ரூ.400 கோடியில் சாலை விரிவாக்க திட்டம்

கோவை: கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையை ரூ.400 கோடியில் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]