May 21, 2024

roads

சீனா பக்கபலமாக உள்ளது… இலங்கை பிரதமர் பெருமிதம்

இலங்கை: இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா பக்கபலமாக உள்ளது என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என...

கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து

துபாய்: கனமழை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து ஐக்கிய அரபு...

டெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க 7500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என தகவல்

நொய்டா: டெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க 7,500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விரைவு சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின்...

ஹைதியில் ஆயுதக்குழுக்கள் வன்முறை… ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா...

சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

அரியானா: ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் செல்லும் சாலைகளை தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன் என்று அரியானா அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்...

தென் அமெரிக்கா: பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்... தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு நடுவே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று இருந்ததாக பிரான்ஸ்...

ராமர் கோயில் திறப்பு விழா… அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சாலைகளில் விளம்பர பலகைகள்

அமெரிக்கா: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள வரும் ராமர் கோயிலில் இம்மாதம் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழாவுக்கு இன்னும்...

தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மாற்று வழித்தடங்களில் பஸ்களை இயக்க சிவசங்கர் உத்தரவு..!!

சென்னை: தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மாற்று வழித்தடங்களில் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம், சின்னசேக்காடு, கே.வி.குப்பம் உள்ளிட்ட...

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

டீஸ்டா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

சிக்கிம்: மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு... சிக்கிம் மாநிலத்தில் இம் மாதத் தொடக்கத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]