May 18, 2024

Secretariat

விரைவில் ‘பொய்யாட்சி’ தூக்கி எறியப்பட்டு ‘செயலாட்சி’ ஏற்படுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம்...

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி (71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்த...

சஸ்பெண்ட் எம்பி-க்களுக்கு இதெல்லாம் கட்… மக்களவை செயலகம் உத்தரவு

இந்தியா: நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில்...

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அந்தமான் அருகே உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

நாடாளுமன்ற இணையதளத்தை எம்பிக்கள் நேரடியாக பயன்படுத்த வேண்டும்… மக்களவை செயலகம் கருத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்பிக்கள் அவர்களுக்கான மக்களவை இணையதளத்தில் தங்களின் கேள்விகளை பதிவேற்றம் செய்து...

அமலாக்கத்துறையினர் தலைமை செயலகத்திற்கு வருகிறார்களா…?

தமிழகம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததை அடுத்து தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை...

தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ராஜாத்தி (வயது 34). இவர் ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரியும் ஒருவர்...

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி

புதுடெல்லி: எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி. எனது உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தங்களது கடிதத்தில் உள்ள விவரங்களை கண்டிப்பாக...

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல் அளித்து மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு பதிலடி...

ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடர்

சென்னை: 2021 மே மாதம் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது. அதன்பிறகு பல அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் பதவியேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]