May 17, 2024

shot dead

பயணிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தான்: பயணிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்... பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ்...

பணத்திற்காக துப்பாக்கிச்சூடு… குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்

மாஸ்கோ: குற்றத்தை ஒப்புக் கொண்டனர்... மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். க்ரோகஸ் சிட்டி...

மியான்மரில் 22 பேர் சுட்டுக்கொலை – இனப்படுகொலை சந்தேகம்

நேபியேட்டோ: மியான்மரில் மடாலயம் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன்...

ஆஸ்திரேலியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டார்

தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என, தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியை ஒருவர்...

அஜர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி சுட்டு கொலை-தீவிரவாத தாக்குதல் காரணமா?

துபாய்: ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈரானின் தெஹ்ரானில் அஜர்பைஜான் தூதரகம் உள்ளது. நேற்று தூதரகத்தின் சோதனைச் சாவடிக்குள் மர்ம...

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் எம்.பி க்கு நடந்த சோகம்

ஆப்கானிஸ்தான்:ஆப்கானிஸ்தானின் காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறை சம்பவங்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசில் ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]