May 4, 2024

Singapore

உடல் எடை குறைத்து… கவர்ச்சியாக புகைப்படங்கள்; சிங்கப்பூரில் ஜாக்குலின்

சென்னை: கவர்ச்சி உடை புகைப்படங்கள்... விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஜாக்குலின். இவர் ரக்ஷனுடன் இணைந்து தான் அதிக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி...

சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்த பிரதமர் மோடி….

புதுடில்லி: இந்தியாவில் 'யுபிஐ' (ஒருங்கிணைந்த பண விநியோக முறை) டிஜிட்டல் பணப் பட்டுவாடா முறை நடைமுறையில் உள்ளது. அதேபோல் சிங்கப்பூரில் ‘பே நவ்’ என்ற டிஜிட்டல் பணம்...

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே யுபிஐ-பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை

இந்தியா-சிங்கப்பூர் , இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குனர் ரவி மேனன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும்...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் காட்டும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. நிலநடுக்க அனர்த்தம் காரணமாக...

தனது காதலை ஏற்க மறுத்ததால் இழப்பீடு வழங்க காதலி மீது வழக்கு

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கவுஷிகன். இவரும் நோரடன் என்ற பெண்ணும் 2016 ஆம் ஆண்டு நண்பர்களானார்கள். இதற்கிடையில் கவுஷிகன் நோராவை காதலித்தார். அவர் 2020 இல் நோராவிடம்...

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தின வளர்ச்சி நிலையை சிங்கப்பூர் சுற்றுலா துறை அடையும் என எதிர்பார்ப்பு

சிங்கப்பூர், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ரயில், விமானம் மற்றும் வாகனப் போக்குவரத்து...

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

சிங்கப்பூர்: உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக பரவ தொடங்கியது. 3 ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா...

சீனா மற்றும் சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்கள்

சீனா சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கை 38ஐ எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் இந்த எண்ணிக்கை 25 ஆக இருந்தது. சாங்கி விமான நிலையத்தில் ஒரு...

கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட இந்தியா வம்சாவளியினர்… 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தியர்

சிங்கப்பூர், கடந்த 2014-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு மலேசியாவில் இருந்து 9 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்துள்ளது. அவர்கள் முன்பே திட்டமிட்டபடி பல குழுக்களாக பிரிந்து, குறிப்பிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]