இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை
கொழும்பு: அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து கொழும்பில் இருந்து...