இலங்கைக்கு வந்த 25 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள்
கொழும்பு: இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை...
கொழும்பு: இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை...
புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவுக் கப்பல் வெளியேறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த...
கொழும்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 28ம் தேதி கடலுக்கு சென்றனர் .அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்...
சென்னை:கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை-யாழ்ப்பாண விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் கொண்ட...
கொழும்பு: போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடந்தது. வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர்...
கொழும்பு: இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி...
கொழும்பு: வங்க கடலில் கடந்த 5-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது....
கொழும்பு:இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே உள்ளூர் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது தனது நான்கு பற்களை இழந்தார். கொழும்பில் பொதுவாக விளையாட்டுகளின் போது காயங்கள் தவிர்க்க...