ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்… மத்திய அமைச்சரவையில் முடிவு
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி...
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி...
ஆப்கானிஸ்தான்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. மக்கள் அலைபாய்ந்து...
மெயின்புரி: உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டம், கிரோரில் ராதா சுவாமி மருத்துவமனை உள்ளது. 12-ம் வகுப்பு படித்து வந்த பாரதி (17) கடந்த செவ்வாய்க்கிழமை கடும் காய்ச்சல்...
சென்னை: சென்னை மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் இயந்திரம் மேலே சென்ற மின் கம்பியில்...
ரோம்: இத்தாலியின் பிராண்டிசோவில் உள்ள ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 10 ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது...
திருத்தணி : திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு சார்பில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பம்பர் பரிசாக ரூ.10 கோடி...
பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக...
ரோம்: ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரோம், வெனிஸ் மற்றும்...
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் களப்பணியாளர்களுடன் உரையாடிய சிஎஸ்கே கேப்டன் தோனி, அவர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். மகேந்திர சிங்...