April 26, 2024

Staff

பேருந்தில் மாற்றுத் திறனாளியை ஏற்றாத ஊழியர்கள் மீது நடவடிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளியை பஸ்சில் ஏற்றிச் செல்லாத டிரைவர், கண்டக்டர் மீது மாநகர போக்குவரத்துக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து (தடம்...

பார்படோஸ் நாட்டு சரக்கு கப்பலில் இருந்த 21 ஊழியர்கள் மீட்பு

ஏடன்: இந்திய கடற்படை மீட்டது... ஏடன் வளைகுடா கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த பார்படோஸ் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்தியர் உள்ளிட்ட 21...

பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி செய்து தர கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்டம் ரேஷன்...

நீலகிரியில் யானைகளை விரட்டச் சென்ற வனத்துறை ஊழியர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் உலா வருகிறது. அவ்வப்போது இந்த யானைகள்...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

இனி கட்டாயம் சீருடை அணிய வேண்டும்… அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பறந்த கட்டளை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் சீருடைகளை அணிய வேண்டும் என சுகாதாரப் பணிகள் இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் மருத்துவ...

இஸ்ரேலின் தாக்குதலில் 102 ஐ.நா பணியாளர்கள் மரணம்

ஐ.நா: ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...

டெல்லியில் காற்று மாசு… ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள்...

பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 23 ஆயிரம் ஊழியர்கள் தயார் நிலை

சென்னை: தயார்நிலையில் உள்ளனர்.... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரையிலும் பருவமழை நீடிக்கும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வடகிழக்கு...

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்… மத்திய அமைச்சரவையில் முடிவு

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]