May 7, 2024

Staff

ஊழியர்களுக்கு ஒரே சீருடை அணிய ஏற்பாடு; மத்திய அரசின் திட்டம்

புதுடில்லி: டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஒரே சீருடை அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர்...

இங்கிலாந்தில் உயிரியல் பூங்காக்கள் அலங்கரிப்பு

இங்கிலாந்து: உயிரியல் பூங்கா அலங்கரிப்பு... மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. லண்டன் மற்றும் விப்ஸ்னேட் உயிரியல் பூங்காக்களை கொடிகள் உள்ளிட்டவற்றால்...

மைதான பணியாளர்களுக்கு ஓடிச் சென்று உதவி செய்த ஜான்டி ரோட்ஸ்

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றபோது மழை குறுக்கிட்டது. அப்போது மைதான பணியாளர்கள் பிட்ச்சை மூடுவதற்கு லக்னோ...

காணிக்கையில் வந்த அமெரிக்க டாலர்களை திருடிய திருப்பதி தேவஸ்தான ஊழியருக்கு காப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணியின்போது அமெரிக்க டாலரை ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். பக்தர்கள் காணிக்கையாக...

வாங்காதப் பொருட்களுக்கு பில் போட்டால் நடவடிக்கை… ரேசன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம்: ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாகப் புகார் வந்தால்  புகார் எழுந்தால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்...

அக்சென்சர் ஐ.டி. நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் பணியாளர்கள்

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் அடுத்த 18 மாதங்களில் 19,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தது....

அரியலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்… அரசு ஊழியர்கள் ஆர்வம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு...

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை அதிபரிடம் ஒப்படைப்பு

கொழும்பு: ஜப்பான் வழங்கிய நன்கொடை... இலங்கை காவல்துறை திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115...

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலை

கோவை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் மின்சாரத் துறை அமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]