May 19, 2024

strengthening

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்… விசிக தலைவர் பெருமிதம்

சென்னை: இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது, நீட் தேர்வு விலக்கு ஆகியவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சம். இது இந்தியா கூட்டணிக்கு...

மீண்டும் பந்துவீச்சுக்கு திரும்புகிறாரா பென் ஸ்டோக்ஸ்?: பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

இங்கிலாந்து: பந்து வீச போகிறாராம்... இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தோல்வியின் காரணமாக அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக பிரண்டன்...

வங்காள தேசத்தில் மீண்டும் நடத்த தேர்தல் எதிர்க்கட்சி வலியுறுத்தல்

வங்காள தேசம்: சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி முக்கிய...

வலுப்பெறும் ‘தேஜ்’ புயல்: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அக்., 23-ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு…

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

நல்லுறவின் 50 ஆண்டுகள் நிறைவு… வியட்நாமிற்கு ஜப்பான் இளவரசர் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

ஜப்பான்: 50 ஆண்டுகள் நிறைவு... ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம்...

ஜி 20 மாநாடு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து: பிரதமர் உரை... இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஜி20 மாநாடு, வம்சாவளியினர் நிலை மற்றும் இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக...

வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாதென தென் கொரிய அதிபர் வலியுறுத்தல்

சியோல்: வடகொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் முயற்சியை உடனடியாக...

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்

இத்தாலி: இத்தாலியின் பாதுகாப்பு மந்திரி கைடோ குரோசெட்டோ, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர ஐரோப்பிய கூட்டணியை வலியுறுத்தியுள்ளார். நேட்டோவில் இணையும் உக்ரைனின் முயற்சிக்கு எதிராக சிறப்பு ராணுவ...

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் சென்ற பிரதமர் மோடி

கிரீஸ்:  உற்சாக வரவேற்பு... தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கிரீஸ் சென்றடைந்தார். ஏதென்ஸ் விமான நிலையில் பிரதமர் மோடியை கிரீஸ் வெளியுறவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]