May 4, 2024

suicide

தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சந்திரசேகர ராவின் ஊழல் குறித்து விசாரணை: நிர்மலா சீதாராமன்

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார். பின்னர்...

வறட்சி பாதிப்பு பகுதியில் மத்திய குழு ஆய்வில் விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

பெங்களூரு: பெலகாவி மாவட்டத்தில் யூனியன் குழு ஆய்வின் போது விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகாவில் 23...

ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

போபால்: ம.பி சாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில்...

தற்கொலை செய்து கொள்ள நானும் யோசித்திருக்கிறேன்… நடிகர் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர்,...

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்த இந்தியர் குடும்பம்

பால்டிமோர்: அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட். இங்குள்ள பால்டிமோர்...

டிஐஜி தற்கொலை வழக்கில் 2வது நாளாக விசாரணை

கோவை: கோவை டிஐஜி விஜயகுமார், கடந்த ஜூலை 7ம் தேதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓ.சி.டி.எனப்படும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதுவே...

ஈரானில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதல்

ஈரான்: ஈரானில் உள்ள ஐ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், அப்பாவி மக்களை தாக்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே,...

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்… டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை: கோவை டிஐஜியாக விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து...

திருமணமான ஆண் தற்கொலை… தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்...

கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் தற்கொலை அதிகரிப்பு

சிங்கப்பூர்: உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]