May 4, 2024

suicide

தற்கொலை செய்து கொள்ளவது தேசத் துரோகம்… தடை விதித்த கிம்ஜாங் உன்

சியோல்: தடை விதித்தார்... வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டில் தற்கொலை செய்து கொள்ள தடை விதித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வது தேசத் துரோகக் குற்றமாகும்...

தற்கொலை செய்து கொள்வது தேசத் துரோகக் குற்றம்… கிம் ஜாங் உன் ரகசிய உத்தரவு

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டில் தற்கொலை செய்து கொள்ள தடை விதித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வது தேசத் துரோகக் குற்றமாகும் என கிம்...

டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வழக்கு மறு விசாரணைக்கு வருமா? எழுந்துள்ள எதிர்பார்ப்பு

நாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மர்மமான உயிரிழப்பு தொடர்பான வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோகுல் ராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்குகளுக்கான...

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்...

பெங்களூரில் கணவர் சாக்லேட் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி தற்கொலை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சாக்லேட் வாங்காததால் ஆத்திரமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹென்னூர் பந்தே அருகே உள்ள ஹொன்னப்பா லேஅவுட் பகுதியில் இந்த...

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட காதலன்… 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி சுபாஷினி. இவர் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மருதமுத்து கடந்த...

புதுவீட்டின் முன்பு திருப்பூர் தொழில் அதிபர் தற்கொலை

ஈரோடு: ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வீரப்பன்சத்திரம் சாந்தங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும்...

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கணவன்-மனைவி, ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் பகத்சிங். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் முருகேசன் (வயது 45). இவர் சென்னையில்...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

திருச்சி: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினரும்...

மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இணை இயக்குனர்

காந்திநகர்: லஞ்ச புகாரில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தில் பணிபுரியும் அதிகாரியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முயன்ற போது அவர் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]