May 4, 2024

suicide

சிபிஐ கைது செய்ததால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த அதிகாரி

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜாவ்ரி மால் பிஷோனி (வயது 44). உணவுப் பெட்டிகளை வெளிநாடுகளுக்கு...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனை கொலை செய்த நண்பர் போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). எலக்ட்ரீஷியன். திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவியைப் பிரிந்தார். இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று...

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி

குமரி: குமரி மாவட்டம் குளச்சல் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கடந்த ஜனவரி மாதம் அருள்பாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில்...

குடகு மாவட்டம் அருகே 7ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குடகு: குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவரசந்தே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி அக்ஷதா. இத்தம்பதியின் மகள் வைஷ்ணவி (வயது...

வரதட்சணை கொடுமை…. மைசூரில் புது பெண் தற்கொலை….

மைசூர்: மைசூர் மாவட்டம் ஊஞ்சூர் தாலுகா தாலூரை சேர்ந்தவர் சுபாஷ். வனத்துறை ஊழியர். இவரது மனைவி கிருஷ்ணா பாய் துகாரம். இவர் தாளூர் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக...

கோடா நகரில் நீட் பயிற்சி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை

கோடா, பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானின் கோடாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் முகாமிட்டு படிக்கின்றனர். அவர்களில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். 2022 ஆம்...

ஆய்வாளர் சபரிநாத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடன் தொல்லையால் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தி ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் பணம் இழந்ததால், மெரினா கடலில் குதித்து தற்கொலை

சென்னை: ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் பணம் இழந்ததால், நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன சுரேஷ் என்ற நபர் மெரினா கடலில் குதித்து...

பெல்ஜியம் நாட்டில் 5 குழந்தைகளைக் கொன்ற பெண் – கருணைக்கொலை

பிரசல்ஸ் ; பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜெனிவீ லெர்மிட்(வயது 58) என்ற பெண், கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார்....

காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

துமகூரு, துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]