April 26, 2024

Supply

பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்… விவசாயிகள் கோரிக்கை மனு அளிப்பு

ஈரோடு: பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்”...

இந்தியாவுக்கு 31 அதிநவீன டிரோன்கள் சப்ளை செய்யும் அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ரூ.33 ஆயிரம் கோடியில் 31 அதிநவீன டிரோன்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 31 ஆயுத...

வாரி வழங்கும் வள்ளலாக மாறிய பிரசித் கிருஷ்ணா

இந்தியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது....

உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை…? குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸின் எதிரொலியால், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தணிந்த பிறகும் பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருந்தது. எனவே சர்வதேச நாணய நிதியத்தில்...

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: தக்சா குழு அசத்தல்

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு...

வரத்து அதிகரித்ததால் தக்காளி விலையில் மாற்றமில்லை

சென்னை: விலை மாற்றமில்லை... சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது....

பராமரிப்பு பணிகளால் சென்னையில் இன்று பல பகுதிகளில் குடிநீர் “கட்”

சென்னை: சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக...

வரத்து குறைவால் புதிய உச்சம்: இஞ்சி விலை கிலோ ரூ.200க்கு விற்பனை

போரூர்: கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் இஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இஞ்சி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இஞ்சி வரத்து...

ராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் ரிஷி சுனக் தகவல்

பிரிட்டன்: பிரதமர் ரிஷி சுனக் உறுதி... எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை கிட்டத்தட்ட 5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பதாக பிரித்தானிய...

வருவாய் துறையில் நிலுவை சான்றிதழ்களை ஒரு மாதத்துக்குள் தாமதமின்றி வழங்க முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை : முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.26) ஆய்வு மேற்கொண்டார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]