சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
தெலுங்கானா: திருமண வயதை எட்டிய இருவர் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்றும்…
தவெக அரசு மீது குதிரை பேரம் புகார்… சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள்…
டெல்லி பார் கவுன்சில் தேர்தல்: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
புதுடில்லி:தடையை நீக்க மறுப்பு… முறைகேடு குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து, டில்லி பார் கவுன்சில் தேர்தல் ஓட்டு…
Bihar SIR வழக்கு: மத அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் குறிப்பு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சட்டப்படி நடத்தப்பட்டதா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்…
தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்கிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர்…
பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
நியூடெல்லி: “காற்று மாசு காரணமாக பட்டாசுகளை தடை செய்ய வேண்டுமென்றால், அது நாடு முழுவதும் தடை…
அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய கங்கனாவின் மனு நிராகரிப்பு
டில்லி: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை குறைத்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்…
மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் சென்றது. இந்த…
தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
புதுடில்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…
தடைகேட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டுக்கட்டாக…