June 17, 2024

Swamy

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆரூரா, தியாகேசா பக்தி கோஷத்துடன் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரூரா, தியாகேசா பக்தி கோஷத்துடன் ஆழித்தேரோட்டம் தொடங்கியது. திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி...

மகளுடன் ஷீரடியில் சுவாமி தரிசனம் செய்த ஷாருக்கான்

சினிமா: இயக்குநர் அட்லியுடன் ஷாருக்கான் முதல் முறையாக இணைந்த ‘ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்து வெற்றிப் பெற்றது. இதனை அடுத்து, ஷாருக்கானின் ‘டங்கி’...

ரஜினிதான் ராகவேந்திரா சுவாமி… ராகவா லாரன்ஸ் அதிரடி

சினிமா: நடிகர் ரஜினிகாந்தைதான் ராகவேந்திரா சுவாமியாக நினைத்துள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ்...

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்...

ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்த ரஜினி

சினிமா: இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இமயமலைக்குச் செல்வது வழக்கம். 2010க்குப் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக...

பிரதமர் மோடி செங்கோல் சின்னத்தின்படி செயல்பட வேண்டும்: வேளாக்குறிச்சி ஆதினம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் நிறுவ, தமிழக சைவ ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் முக்கியமானவர், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் சக்திஞானத்தின் 18வது குருசபையின்...

கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் எழுப்பி பச்சை நிற ஆடை அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினர்

மதுரை: பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி, இன்று அதிகாலை 5.52 மணிக்கு கள்ளழகர் பச்சை வஸ்திரம் அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள்...

குரு பெயர்ச்சி 2023 – 24 | ரிஷபம் எப்படி இருக்கும்? – முழுமையான நன்மைகள்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: இதயம் அழுதாலும் உதட்டில் புன்னகை செய்பவர்கள்! இதுவரை உங்கள் ராசிக்கு...

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்க அலுவலகம் அமைப்பு

திருப்பதி: இலவச தரிசன டிக்கெட்... அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கி...

38 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய மாரியம்மன் கோயில் பட்டியலின மக்களால் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது நாமக்கல்

ராசிபுரம் அருகே 38 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டு பட்டியலின மக்களால் வழிபாடு செய்யப்பட்டது.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தோப்பப்பட்டி கிராமத்தில் இந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]