May 23, 2024

tamilnadu

அரசிடம் தீர்மானங்கள் சமர்ப்பிப்பு: சென்னை பெருநகர விரிவாக்கம் எப்போது அமலுக்கு வரும்?

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் கழக எல்லை விரிவாக்கம் தொடர்பான உள்ளாட்சித் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லை, சென்னை...

பட்டியலின தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்… தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்

தமிழ்நாடு, குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்...

பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம்

திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு… மனிதவள மேலாண்மை துறை செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு, தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு திட்ட அமலாக்க துறைக்கு மாற்றப்பட்டுள்ளது....

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்… தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு இன்று (ஜனவரி 13) பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை கவர...

பொள்ளாச்சி சாலை விரிவாக்கப் பணிகள்… பழைய நீதிமன்ற கட்டிடங்கள் தகர்ப்பு

பொள்ளாச்சி, பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டர் நிலமும், அரசிடம் இருந்து...

தமிழகத்தில் புதிதாக இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 2 ஆண்கள், 6 பெண்கள்...

நான் ஒரு கைதியாக உணர்கிறேன்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சோகமான பதில்

சினிமா, தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் “அபூர்வ ராகங்கள்” படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது பல திரையுலக ரசிகர்களுக்கு தெரியும். ஆரம்பத்தில்...

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திரளும் பக்தர்கள் கூட்டம்

திண்டுக்கல், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு...

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸ் விசாரணை

ஈரோடு, ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் அர்ஜூனன். அதே பகுதியில் மற்றொரு நபர் ஓட்டல் நடத்தி வருகிறார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]