April 25, 2024

tamilnadu

தமிழகத்தில் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது – அன்புமணி

விழுப்புரம்: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களிலும், 4 யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு...

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் அளவு குறைந்தது

சென்னை: கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி 3 லட்சம் லிட்டர் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து...

தேர்தலை முன்னிட்டு 10214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள். ஏப்ரல்...

தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம்: அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டது. அதன் பிறகு...

நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை: பெண்களுக்கான உரிமையை பிச்சை என கூறிய நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து...

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்: நிலுவையில் இருந்த 62 ஆயிரத்து 559 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்ட ஆணையத் தலைவருமான எஸ்.வி.கங்கபுர்வாலா, மாநில சட்ட ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி ஆர்.மகாதேவன், உயர் நீதிமன்ற...

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெயில் 5 டிகிரி வரை அதிகரிக்குமாம்..!!

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்… வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம்: தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,...

மாசித் திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 5-வது நாளாக குடைவரை வாயில் தீபாரதனை!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணி சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் மாசித்தேர் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி...

தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயண திட்டம்… தினமும் 45 லட்சம் பெண்கள் பயன்

நெல்லை: தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயணதிட்டத்தில் தினமும் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]