தமிழகத்தில் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது – அன்புமணி
விழுப்புரம்: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களிலும், 4 யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு...
விழுப்புரம்: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களிலும், 4 யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு...
சென்னை: கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி 3 லட்சம் லிட்டர் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து...
சென்னை: தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள். ஏப்ரல்...
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டது. அதன் பிறகு...
சென்னை: பெண்களுக்கான உரிமையை பிச்சை என கூறிய நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து...
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்ட ஆணையத் தலைவருமான எஸ்.வி.கங்கபுர்வாலா, மாநில சட்ட ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி ஆர்.மகாதேவன், உயர் நீதிமன்ற...
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...
தமிழகம்: தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,...
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணி சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் மாசித்தேர் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி...
நெல்லை: தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயணதிட்டத்தில் தினமும் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...