May 5, 2024

tamilnadu

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்...

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை மேற்கொள்ளப்பட்டது

சென்னை: பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் இன்று 20 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...

அக்.,30-ம் தேதி நடக்கிறது காவிரி மேலாண்மைக் குழுவின் 89-ஆவது கூட்டம்..

டெல்லி: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக்டோபர் 30-ம் தேதி நடக்கிறது. 89-வது கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை குழு தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்....

தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு.. சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் ஆனது நிறைவடைந்திருக்கிறது. சட்டப்பேரவை தற்போது தேதி குறிப்பிடாமல் சபாநாயகர்...

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில்...

மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் 2016 முதல்...

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்...

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

தமிழ்நாடு, கேரள டி.ஜி.பி.க்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடெல்லி: நொய்டாவைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் என்பவர் சார்பில் வக்கீல் பிரீத்தி சிங் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கேரள கல்வித்துறை சார்பில் ஜூலை 21-ந் தேதி...

சோழர் காலத்து கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டெடுப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருடப்பட்ட புராதன சிலைகளை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதித்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் தற்போது தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]