May 5, 2024

Teacher

ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில்...

2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும்

சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து...

பீகார் ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி மகளுக்கு திருமணம் செய்த தொழில் அதிபர்

வைஷாலி: பீகாரில் அரசு வேலை செய்யும் ஆண்களை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, ஒரு கால்நடை மருத்துவர், பெகுசரையில்...

ஹமாஸ் செய்வதுதான் நியாயம் என கருத்து தெரிவித்த இஸ்ரேலின் வரலாற்று ஆசிரியர் கைது

இஸ்ரேல்: இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி மத்திய நகரமான பெட்டா திக்வாவில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்த வரலாற்று ஆசிரியர் நவம்பர்...

புதிய செயலி உருவாக்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய செயலி உருவாக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் கோரிக்கைகள்...

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு… தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு: வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வர்...

ஆசிரியர் பணி நியமன ஊழல்.. அமலாக்கத்துறை அதிகாரியை நீக்கி நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

மாணவிகள் 14 பேரின் தலைமுடியை மழித்த ஆசிரியர் பணி இடை நீக்கம்

இந்தோனேஷியா: முன் தலையில் முடி தெரியும்படி மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் பள்ளி மாணவிகள் 14 பேரின் முன் தலை முடியை மழித்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை..? வகுப்பறையில் வரம்புமீறி பேசிய ஆசிரியை

டெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், இஸ்லாமிய மாணவர் ஒருவரை, சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி...

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசம்: வழக்குப்பதிவு... உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]