ஆசிரியர் பணி நியமன மோசடி… மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில்...
கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில்...
பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப் பள்ளி, 2021 நிதி ஆயோக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை அமைத்துள்ளது. மேக்கர்லேப்ஸ்...
சென்னை: நம் நாட்டில் இளங்கலை பட்டப்படிப்புக்கு 3 ஆண்டுகள், பிஎச்டிக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். இதற்கு மாற்றாக, தேசிய கல்விக்...
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 4000 பேராசிரியர்கள், 1766 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட...
சென்னை: மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, பட்டதாரி மற்றும் மாவட்ட ஆதார ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்...
தமிழகம்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வை எழுத 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வு ஜனவரி 7-ம்...
தமிழகம்: தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில்...
சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து...
வைஷாலி: பீகாரில் அரசு வேலை செய்யும் ஆண்களை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, ஒரு கால்நடை மருத்துவர், பெகுசரையில்...