May 3, 2024

terrorist

ஹமாஸ் பயங்கரவாதியின் கொடூர செயல்… இளம்பெண்ணை இரக்கமின்றி கொன்ற வீடியோ வெளியானது

இஸ்ரேல்: தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிய இஸ்ரேல் இளம்பெண் இரக்கமின்றி ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் மீது கடந்த...

பயங்கரவாத சதித் திட்டம்: 5 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடெல்லி: கடந்த மே மாதம், வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர், சட்டவிரோதமாக குஜராத்துக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கதேச எல்லை வழியாக...

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி தாவூத் கொலை

இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய பாலகோட் வான்வழி தாக்குதலில் உயிர் தப்பிய மசூத் அசாரின் வலது கையும், லஷ்கர்-இ-ஜப்பார் பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான தாவூத் மாலிக், பாகிஸ்தானில் அடையாளம்...

பெல்ஜியத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதல்

பெல்ஜியம்: பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் நேற்று யூரோ கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் – பெல்ஜியம் மோதின. இந்த போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு...

ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் களம்: நெதன்யாகு

ஒவ்வொரு ஹமாஸ் பயங்கரவாதியும் இறந்த மனிதன் தான் என்று நெதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். இஸ்ரேலில் போர் பயிற்சி பெற்ற 360,000 பேர் காசா...

பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பால் தண்டிக்கப்பட்டுள்ளார்....

காஷ்மீரில் தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்

ஸ்ரீநகர்: நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் தேடப்படும் பயங்கரவாதியின் சகோதரர் தனது வீட்டில் தேசியக்...

பீகாரில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் கைது

கயா: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர் பிரமோத் மிஸ்ரா. பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, 2004ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவர், தேடப்படும் பயங்கரவாதியாக...

மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹவுர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

கலிபோர்னியா: உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர்...

தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தும் 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை முடக்குகிறது – மத்திய அரசு

புதுடெல்லி: தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தும் 14 மொபைல் மெசஞ்சர் அப்ளிகேஷன்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் உளவுத்துறை பரிமாறிய ரகசிய தகவலின் அடிப்படையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]