குஜராத் கடல் பகுதியில் 2-வது நாள் சோதனையில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட 173 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் இரண்டாவது நாளாக கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக...
புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட 173 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் இரண்டாவது நாளாக கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் 2023 செப்டம்பரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில், ராணுவ மேஜர்,...
கோவை: கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக- கேரளா எல்லையில் இரண்டு இடங்களில் நிலையான கண்காணிப்பு குழுவின் சோதனை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள்...
சியோல்: வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது....
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சென்னையில் இன்று 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் எப்படி வந்தது...
ஊட்டி: பிரச்சாரத்திற்காக ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் அமைச்சர் உதயநிதி வந்தார். அப்போது பணம், பரிசு பொருள் என எதுவும் ஹெலிகாப்டரில் உள்ளதா என்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நாயனார் நாகேந்திரனின் நண்பர், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், அவரது நண்பர்...
மதுரை : மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை...
சென்னை : தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் "மருந்து தேடுதல்" என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....