திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த இமெயில் தகவலால் பரபரப்பு
திருப்பதி: திருப்பதி மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....