April 26, 2024

Tirupati

அழகர் மதுரையிலிருந்து மலைக்குப் புறப்பட்டார்… நாளை அப்பன் திருப்பதி திருவிழா

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் கையெழுத்து நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி நடந்தது. அதன்பின், பல்வேறு தலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர்,...

திருப்பதி ஏழுமலையான் பெயரில் வங்கிகளில் ரூ.1,161 கோடி டெபாசிட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டுதோறும் பக்தர்களின் வருகைஅதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலின் வருவாயும் அதிகரித்து...

நடிகை ஜான்வி கபூர் அணிந்து வந்த நெக்லசில் ஷிகு பெயர்

மும்பை: நடிகை ஜான்வி கபூர் நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததை அணிந்து வந்து தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். தமிழ், இந்தி படங்களில் நடித்து...

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

திருப்பதி: பக்தர்களுக்கு எச்சரிக்கை... திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...

திருப்பதி கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில், 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

திருப்பதியில் ரஜினியின் மகள்கள் சாமி தரிசனம்

திருப்பதி: புதிய படங்கள் வெளியீடு, வேண்டுதல் நிறைவேற்றுதல், விசேஷ தினங்கள், தங்களுடைய பிறந்தநாள் என திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரபலங்கள் வருவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் அவர்களது...

திருப்பதி மற்றும் கொல்லம் இடையே புதிய ரயில் சேவை

திருப்பதி: திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை...

முன்னுரிமை அடிப்படையில் அடிக்கடி தரிசனம் செய்வதை தவிர்க்க திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் வலியுறுத்தல்

திருப்பதி: திருப்பதியில் முன்னுரிமை அடிப்படையில் அடிக்கடி ஏழுமலையானை தரிசிப்பதை தவிர்க்க அறங்காவலர் குழுத் தலைவர் வேண்டுகோள் விடுத்தள்ளார். முன்னாள் உறுப்பினர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி திருப்பதி...

திருப்பதியில் 3 வயது குழந்தையை கடத்திய பெண்

திருப்பதி: திருப்பதியில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான்கோயிலுக்கு தெலுங்கானாவிலிருந்து தரிசனத்துக்காக வந்திருந்த தம்பதியின் 3 வயது ஆண்...

ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் வரும் 20-ம் தேதி முதல் ஆரம்பம்..!

திருமலை: திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா கூறியதாவது:- கோடை விடுமுறையையொட்டி, ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]