May 7, 2024

Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

திருமலை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில்...

தொடர் விடுமுறை: திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி 54 ஆயிரத்து 105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3.44...

திருப்பதியில் 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் 33 அறைகள் நிரம்பி 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

திருப்பதி மாவட்டத்தில் முதியவர்கள், பெண்களின் புகார்களுக்கு முன்னுரிமை

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் முதியவர்கள், பெண்களின் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாவட்ட காவல்துறை எஸ்பி அலுவலகத்தில் நேற்று...

திருப்பதியில் போலி வாக்காளர்களை சேர்த்த 3 ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம்

திருமலை: திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்களை சேர்த்த 3 ஒப்பந்த பணியாளர்களை தாசில்தார் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக...

திருப்பதி தேவஸ்தானம் அயோத்திக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் மும்முரம்

திருமலை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை திருப்பதி...

ஏழுமலையான் கோயிலில் பார்வேட்டை உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த மறுநாளும் பார்வேட்டை உற்சவம் நடப்பது வழக்கம்....

திருப்பதியில் 24 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 24 மணி நேரமும் காத்திருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 80,964 பக்தர்கள் சுவாமி தரிசனம்...

ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். புனித மாதமான மார்கழி கடந்த ஆண்டு டிசம்பர்...

திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்..!!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க திருப்பதியில் இலவச சர்வதர்ஷன் டோக்கன்கள் வழங்கப்பட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]