May 7, 2024

Tirupati

ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் வரும் 20-ம் தேதி முதல் ஆரம்பம்..!

திருமலை: திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா கூறியதாவது:- கோடை விடுமுறையையொட்டி, ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.86 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம்...

திருப்பதியில் ஒரே மாதத்தில் 95.43 லட்சம் லட்டு விற்பனை

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டந்த பிப்ரவரி மாதம் 19.06 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் காணிக்கையாக ₹111.71...

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோத்ஸவம் நாளை தொடங்குகிறது. மகா...

திருப்பதியில் வழிபாடு நடத்திய சசிகலா

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் வி.கே.சசிகலா பங்கேற்று வழிபட்டார். ஏழுமலையானை வழிபட்டு வெளியே வந்த சசிகலா, கோயிலுக்கு எதிரே தேங்காய் உடைத்து ஆஞ்சநேயர்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் கவுரவ அர்ச்சகர் பணி நீக்கம்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் மத உணர்வை சீர்குலைக்கும் விதமாக கவுரவ அர்ச்சகரை பணியில் இருந்து நீக்கி அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உத்தரவிட்டுள்ளார். திருமலை அன்னமய்யா பவனில்...

திருப்பதி கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருமலை : ஏழுமலையான் கோயிலில் சசிகலா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார்....

திருப்பதி கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் பணி நீக்கம்

திருமலை: சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை பணி நீக்கம் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு...

திருப்பதி கோயிலில் 7 டன் மலர்கள் கொண்டு அலங்காரம்

திருப்பதி: 7 டன் மலர்களால் அலங்கரிப்பு... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு கோயில் முழுவதும் 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை...

12 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூடுதலான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]