தமிழில் பெயர் வைக்காவிட்டால் இனி 2000 அபராதம்.
தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது...
தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது...