நாளை முதல் உயருகிறது மெட்ரோ ரெயில் பார்க்கிங் கட்டணம்
சென்னை: சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம்...
சென்னை: சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம்...
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
சென்னை: சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பில், ஐந்தரை...
திருவாரூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் துணை மின் நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை (20.05.2023)...
உடுப்பி: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளதால் உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்...
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சங்கரன்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை (06.05.2023)...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (மே 1ம் தேதி) டாஸ்டாக் கடைகள் இயங்காது என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கடுமையாக...
சென்னை: உலகம் முழுவதும் நாளை (மே 1) தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி...
தமிழ்நாடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா-2023 நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை,...
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் நடுமாரியம்மன் (சின்னமாரியம்மன்), வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. 25ம் தேதி கோவில்களில் கம்பம் நடப்பட்டது....