May 19, 2024

Tomorrow

நாளை முதல் அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அமல்

புதுடெல்லி: நம் நாட்டில் அரிதான நோய்களுக்கான மருந்துகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம்...

பேருந்து கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை தொடங்கியதாக தகவல்

இலங்கை: பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும்...

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும்- ஹர்திக் பாண்டியா

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி...

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை தொடங்குகிறது பொதுத் தேர்வு

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுவது வழக்கம். இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம்...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை தொடங்குகிறது

நியூயார்க்: 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை தீபிகா...

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு

சென்னை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறுவது வழக்கம். இதில், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பருவ தேர்வு...

கிருஷ்ணகிரியில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி; ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் தளி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை...

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தாலும், பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் காத்து...

நாளை தொடங்குகிறது இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி

புதுடெல்லி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]