May 4, 2024

Trouble

அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இருப்பது தெரியாததால் நோயாளிகள் சிரமம்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். கடைக்காரர் எலுமிச்சை சாறு கொடுத்தார். சாறுடன்...

ஜெயிலர் படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்… மலையாளத்தில் பெயர் மாறும் என தகவல்

சென்னை: ஜெயிலர் படத்திற்கு வந்த ஒரு சிக்கலால் கேரளாவில் மட்டும் டைட்டில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட்...

நா ரெடி பாடலுக்கு சிக்கல்… சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கைக்குழு அளித்த பதில்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'. இந்தப் படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடிய 'நா ரெடி' பாடலை...

தி.மு.க. – காங்கிரஸ் எம்.பிக்கள் தொகுதி மாற முடிவு

இம்முறை எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற பகடைக்காயை நகர்த்துகின்றனர். அந்த வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் பணியை இப்போதே தொடங்கிவிட்டனர். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தற்போது...

பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தள்ளுமுள்ளு

இராமநாதபுரம்: ஆலோசனைக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு... உட்கட்சி பூசல் காரணமாக, இராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தின்போது நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள்...

வாயுத்தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயுர்வேதம்…

வயிற்றை அரை உணவு, கால் தண்ணீர் மற்றும் கால் பங்கு வெற்றிடமாக. கேஸ் ப்ராப்ளம் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள்...

நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது – டி.கே.சிவக்குமார்

கர்நாடகம்:   கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது. இதுகுறித்து மோடி பேச வேண்டியது தானே?. முன்பு...

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்… அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகம், புகைபிடித்தல் தடைச் சட்டம் அமல்படுத்தப்படாததே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி...

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்

சென்னை: இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும். இரவு உணவில் இனிப்பு சேர்ப்பது உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு...

இயந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் மீட்பு

மன்னார்: சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி சிலாவத்துறை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இருவரும் மீண்டும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]