தேர்தலில் மக்களை நம்புகிறோம், வாக்குப்பதிவு இயந்திரத்தை நம்புகிறார் மோடி: செல்வபெருந்தகை பேட்டி
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஓட்டுச்சாவடி எண் 272-ல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்...