May 30, 2024

tuticorin

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை

தூத்துக்குடி: இந்திய கடலோர காவல்படை சார்பில் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நேற்று தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டிங் அதிகாரி...

தூத்துக்குடியில் மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி : தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து மீன்பிடி கப்பல்களும், பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் ஆண்டுதோறும் நேரடி ஆய்வுக்கு...

புகழ்பெற்ற தொழில் நகரமாக தூத்துக்குடி பிரகாசிக்கும்: கனிமொழி உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் 2-வது முறையாக போட்டியிடும் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து முதன்முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான...

தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லையிலிருந்து பொதுவாக 12 கடல் மைல் தொலைவில்தான் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதை பின்பற்றாமல் தூத்துக்குடி மன்னார்வளைகுடா கடல் பகுதியில்...

நெல்லை, தூத்துக்குடியில் களைகட்டும் பதநீர் சீசன்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதநீர் சீசன் இப்போதே களைகட்டும் சூழலில், நகர்ப்புறங்களுக்கு கருப்பட்டி வரத்து அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களில் பதநீர் சீசன் கோடைகாலத்தை மையமாக கொண்டு மார்ச்...

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை குறித்த தகவல்

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார். அன்றைய நாள் மதியம் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு...

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார்: எம்.பி. கனிமொழி பேட்டி

தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களிடம் கருத்து கேட்கும் பணியை தி.மு.க. தேர்தல் ஆயத்தக்குழு தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் தேர்தல் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் துணைச்...

அரிசி விலை தூத்துக்குடி, தஞ்சாவூரில் கடுமையாக உயர்வு..!!!

தூத்துக்குடி: டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்து நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது....

தூத்துக்குடியில் பரபரப்பு… மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்

தூத்துக்குடி: கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]