June 23, 2024

Ukraine

போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

ஸ்பெயின்: பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்... போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சீன ஜனாதிபதி...

ஐ.நா. பாதுகாப்பு சபை ஏப்ரல் மாத தலைவரானது ரஷ்யா

நியூயார்க்: உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும்...

போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

ஸ்பெயின்: பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்... போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சீன ஜனாதிபதி...

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் பதவி... உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா....

ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை நிச்சயம் மீட்போம் – உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு கடந்த பின்னரும் இரு நாடுகளுக்கு இடையே ராணுவ தாக்குதல்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், உக்ரைனில் போர்...

போரை தூண்டும் மேற்கத்திய நாடுகள்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க்: மேற்கத்திய நாடுகள் போரை தூண்டுகின்றன... உக்ரைனை ஆதரிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி வருவதாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார். தொலைக்காட்சியில்...

ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்… உக்ரைன் அதிபர் சூளுரை

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், ஒரு வருடம் கடந்த பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே...

உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிவாரணத்திற்கு அனுமதி

நியூயார்க்: அனுமதி வழங்கியது... சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான நிவாரணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்...

உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து திரும்பும்...

புதின் கைது செய்யப்பட்டால் ஜெர்மனி மீது போர்:- ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போம் என ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]