April 25, 2024

UN

இந்தியாவில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஐ.நா வலியுறுத்தல்

ஐ.நா.: இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட...

உடன் போர் நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி தீர்மானம்

காசா: தீர்மானம் நிறைவேற்றம்... காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு...

ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தம்… ஹமாஸ் நிராகரிப்பு

நியூயார்க்: ஐநாவின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணிப்பதால், காசாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கியது....

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் தீர்மானம்

வாஷிங்டன்: காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

சிஏஏ குறித்து ஐ.நா பொதுச்சபையில் பாகிஸ்தான் கேள்வி

நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில்...

ரமலான் போர் நிறுத்த உடன் படிக்கையை மீறி சூடானில் சண்டை

சூடான்: உடன்படிக்கையை மீறி நடக்கும் சண்டை... ஐ.நா. கொண்டுவந்த ரமலான் மாத போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சூடானில், ராணுவமும், துணை ராணுவமும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன....

ஹைதியில் உள்நாட்டுப் போர் மூளும்… ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை

ஐநா: கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி...

ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி

ஜெனீவா : ஐ.நா. மனித உரிமை ஆணையம், இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித...

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஆபத்து அதிகரிப்பு… ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை

ஜெனீவா: உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஆபத்து அதிகரித்து வருவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பு கூட்டம் நடந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]