May 5, 2024

UN

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா புகார்

மாஸ்கோ: போர் விதிகளை மீறி ரஷ்ய நகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் மீது ஐ.நா.வில் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான...

மத்திய காஸா மீது இஸ்ரேலின் பீரங்கி தாக்குதல் கவலை அளிக்கிறது

நியூயார்க்: ஐ.நா. கவலை... வாடி காஸா என்ற பகுதியில் வசித்துவந்த பாலஸ்தீனர்களை மத்திய காஸாவிற்கு செல்லுமாறு அறிவுறுத்திய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய காஸா மீது பீரங்கித்...

ரோஹிங்கயா அகதிகளை காப்பாற்றிய இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு... அந்தமான் நிகோபாா் கடல் பகுதியில் 142 ரோஹிங்கயா அகதிகளைக் காப்பாற்றியதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டுக்கள் தெரிவித்து...

காசாவில் உடனே போர் நிறுத்தம் கொண்டு வரும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

ஐநா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இதில்,பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தைகடந்து உள்ளது.இந்நிலையில்,காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரக்கோரி ஐநா...

காஸா போர் நிறுத்த தீர்மானம்… இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு

ஜெனிவா: காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐநாவில் ொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக...

காசா போர் நிறுத்த செய்ய கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க்: காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. காசா நகர் மீது கடந்த அக்டோபர்...

ஐ.நா. கொண்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவு தீர்மானத்தை நிராகரித்த அமெரிக்கா

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி...

ஐ.நா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம்… அமெரிக்கா நிராகரிப்பு

ஐ.நா: ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை....

ஐநா பொதுச் செயலாளரின் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தானதென இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐநா: ஐநா பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக குட்டரெஸ் ஐநாவின் பாதுகாப்பு அவை...

ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு நடத்த இந்தியா தயார்… துபாய் மாநாட்டில் பிரதமர் பேட்டி

துபாய்: துபாயில் நடந்து வரும் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் தலைமைத்துவ நாடுகளின் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி வரும் 2028ல் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]