May 4, 2024

UN

இந்தியர்களை மீட்க தயார் நிலையில் உள்ளோம்… மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி

சூடான்: சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க தயார்நிலையில் உள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ளவர்களிடம் பல்வேறு வழிகளில் தொடர்புகொண்டு வருவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய...

ஐநா சபை புள்ளியியல் ஆணையத் தேர்தல்- இந்தியா அதிக பெரும்பான்மையுடன் வெற்றி

ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் கமிஷன் தேர்தல்களில் இந்தியா 46 வாக்குகள் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அடுத்து தென் கொரியா 23 வாக்குகள், சீனா...

உலகளவில் நீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ. நா. எச்சரிக்கை

நியூயார்க்: பருவநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து வருவதால், உலகளவில் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா., எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பெண்களை இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கக்கூடாது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பேச்சு

நியூயார்க்: பெண்கள் இல்லத்தரசிகள் மட்டுமின்றி, தேசத்தை உருவாக்குபவர்களும் கூட என இந்திய பிரதமர் மோடி நம்புகிறார் என ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்....

திட்டமிட்டு என் பேச்சை மாற்றி சிதைக்கிறார்கள்… நித்யானந்தா பெண் சீடர் விளக்கம்

ஜெனவா: இந்தியாவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சு உள்நோக்கத்துடன் திரிக்கப்பட்டுள்ளது. “இந்து எதிர்ப்பு சக்திகள் திட்டமிட்டு சிதைக்கிறார்கள் என்று நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்துள்ளார்....

ஐநா கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை – நித்யானந்தாவின் பெண் சீடர் விஜயபிரியா மறுப்பு

ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி சமூக, பொருளாதார, கலாச்சார குழு கூட்டம் நடந்தது. சாமியார் நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'கைலாச' தேசத்தின்...

கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர் கொரோசி… அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு பாராட்டு

பெங்களூரு, ஐ.நா. பொது சபையின் 77வது தலைவராக ஐ.நா.சபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, வரும் 29ம் தேதி முதல், 3 நாள்...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

பாகிஸ்தான்:பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது...

“வெள்ளத்தில் இருந்து பாகிஸ்தானை மீட்க பாரிய முதலீடு தேவை”

பாகிஸ்தான், கடந்த ஆண்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு பெரும் முதலீடுகள் தேவை என்று ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளம் மட்டுமின்றி பருவநிலை...

எலான் மஸ்கிற்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்கிற்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டித்துள்ளது. சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ட்விட்டருக்கு எதிராக அபராதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]