April 27, 2024

US

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்குக் கப்பல மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹவுதீஸ் இயக்கத்தினர் மீது அமெரிக்காவும்...

தாக்குதல் நடந்தது உண்மைதான்… அமெரிக்கா ஒப்புக் கொண்டது

சனா: கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி...

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி… ஆதாரங்களை குற்றவாளிக்கு தர அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க்: அமெரிக்க குடியுரிமை பெற்ற சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை நியூயார்க்கில் கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து இந்தியரான நிகில் குப்தா என்பவர் முயன்றதாக அமெரிக்க...

உச்சவரம்பை எட்டியது அமெரிக்க எச்-1பி விசா விண்ணப்பங்கள்

வாஷிங்டன்: வரும் 2024-ம் நிதியாண்டிற்கான அமெரிக்க எச்-1பி விசாவுக்கான உச்சவரம்பை எட்டுவதற்கு தேவையான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம்...

ஐ.நா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம்… அமெரிக்கா நிராகரிப்பு

ஐ.நா: ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை....

விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் தலைவர் தகவல்

காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்று ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், 3 நாட்களுக்கு...

இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப்பயிற்சி… மேகாலயாவில் நேற்று தொடக்கம்

கவுகாத்தி: இந்திய-அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவுகளின் 20 நாள் கூட்டுப்பயிற்சி நேற்று மேகாலயாவில் தொடங்கியது. கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய-அமெரிக்க படைகளுக்கிடையே ‘வஜ்ர பிரகார்’ என்ற...

பாகிஸ்தான் மீது பொருளாதார தடை… அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை

வாஷிங்டன்: அதிபரிடம் எம்.பிக்கள் கோரிக்கை... பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்கும்படி கோரி, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளியுறவு...

மின் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு: காஸா சுகாதாரத்துறை விளக்கம்

காஸா: சுகாதாரத்துறை விளக்கம்... காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. பாலஸ்தீன...

அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் அவன்கார்டு ஹைப்பர்ஸானிக் கருவியை பரிசோதனை செய்து பார்த்த ரஷ்யா

ரஷ்யா: ஹைப்பர்ஸானிக் கருவி பரிசோதனை... ரஷ்யாவில் ஒலியை விட 27 மடங்கு வேகமாக அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் அவன்கார்டு ஹைப்பர்ஸானிக் கருவி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]