காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் அமெரிக்காவுதாம்
நியூயார்க்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்திகள்...
நியூயார்க்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்திகள்...
காஸா: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸா மருத்துவமனை மீது தாக்குதல்...
அமெரிக்கா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததையடுத்து, அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை இஸ்ரேல் அருகில் நிறுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில்...
வாஷிங்டன்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு... கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்....
வாஷிங்டன்: பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய...
ஜகார்த்தா: தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்குள்ள நாடுகளுக்கு இடையே ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த...
கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்று 560வது நாளாக நீடிக்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்...
வாஷிங்டன்: உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
பெய்ஜிங்: சீனா-அமெரிக்க உறவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியாக, சைபர் பாதுகாப்பு இல்லாததால், சீன தகவல் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடைகளை விதித்தது. மேலும்...
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் வருண் அகர்வால் (வயது 41). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த...