May 3, 2024

Vehicle

ஏடிஎம் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்ற ஓட்டுனர்… துரத்தி பிடித்த போலீசார்

சென்னை: 35.5 லட்சம் ஏடிஎம் பணத்துடன் லாக்கர் வாகனத்தை எடுத்துச் சென்ற டிரைவரை போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் பகுதியில் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலிக்கும் ரைட்டர்...

சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை

திருச்சி: தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் கோடை மழையுடன் துவங்கினாலும் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும்...

சென்னையில் கூடுதல் வாகன நிறுத்த இடம் அமைக்க மாநகராட்சி ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டம்....

பிரதமர் மோடியின் பிரச்சார வாகனம் மீது விழுந்த செல்போன்

மைசூரு: மைசூரு நகரில் பிரதமர் மோடி ஊர்வலமாக பிரச்சாரம் செய்த போது பூக்களுடன் செல்போன் வீசபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று...

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல்

சென்னை: விபத்துகளை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்தி சாலை விபத்துகளை சென்னை பெருநகர காவல்துறை குறைத்து வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது...

வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஆட்டோ மாயம்

சேலம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ, சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென மாயமானது. அபராத ரசீதுடன் வந்த டிரைவர்...

மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் தீ விபத்து… மோட்டார் சைக்கிள்கள் சேதம்

மதுரை: ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மைய வளாகம் அருகே, இருசக்கர வாகன காப்பகம் செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம், இருசக்கர வாகன சேமிப்பு கிடங்கில் திடீரென தீ...

பெங்களூரு முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்த தடை… போக்குவரத்து போலீசார் உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதால், முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...

சோதனைக்கு உள்ளான கர்நாடக முதல்வரின் வாகனம்

பெங்களூரு: கர்நாடகாவில் பசரவாஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன், மாநில தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்படி...

பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

பிரான்ஸ்: பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]