May 29, 2024

Vehicles

உத்தரகாசியில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த வாகனங்கள்

ராஞ்சி: உத்தரகண்ட் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாலம் அருகே திங்கள்கிழமை இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வாகனங்கள் புதையுண்டன....

சென்னை மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு

சென்னை: சென்னை மெரினா பகுதியில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை...

நடந்தே மலையேறி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை சுனைனா

சென்னை: படப்பிடிப்பு நடந்த மலைப்பகுதிக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில் தனது பையுடன் படக்குழுவினருடன் நடந்தே சென்றுள்ளார் நடிகை சுனைனா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

பள்ளி மாணவர்கள் சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவம்

சியோல்: தென்கொரியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகள் உட்பட 8 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். தென்கொரியாவின் கிழக்கு...

100 இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்கு வழங்கியது ஜப்பான் தற்காப்பு படை

ஜப்பான்: 100 இராணுவ வாகனங்கள் வழங்கல்... ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன. கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது...

மதுராந்தகம் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் நாளை முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக்...

கொடைக்கானலில் 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்… சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகையால் வில்லி அருவி நுழைவு வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பாங்கான பகுதிகளுக்கு மக்கள்...

போதைக்கும்பலால் வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிப்பு

ஈச்சம்பாக்கம்: போதைக்கும்பலால் வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவங்களும், கடைகளில் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஈஞ்சம்பாக்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின்...

யானை வழித்தடத்தை மறைத்து வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் யானைகளின் வழித்தடத்தை மறைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தியதால் யானைக்கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து செல்ல முடியாமல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]